By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

Last updated: August 28, 2025 4:10 pm
August 28, 2025
18 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 28 –

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அந்த இடத்தில் மட்டுமே வைப்பதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் விநாயகர் ஊர்வலமும் கடந்த வருடம் நடந்த வழியாகத்தான் எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகருக்கு காலை, மாலை வேளையில் கொழுக்கட்டை, பொறி, அவல், சுண்டல் படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை அறிவுரையை மீறப்படுகிறதா? என்று போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பூஜைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் 30 மற்றும் 31ம் தேதி கரைக்கப்படுகிறது. இந்து மகா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் நாகராஜா கோயில் திடலுக்கு நாளை (30ம் தேதி) கொண்டு வரப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தைவிளை கடலில் கரைக்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் மணவாளக்குறிச்சி பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள், சின்ன விளை கடலில் கரைக்கப்படுகிறது. சிவ சேனா சார்பில் கன்னியாகுமரி கடலிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள், 31ம் தேதி கரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியம், நகரப் பகுதிகளில் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது. இந்த சிலைகள் சங்குத்துறை கடல், ஞாலம் பள்ளி கொண்டான் அணை, கன்னியாகுமரி முக்கடல், மண்டைக்காடு கடல், திற்பரப்பு அருவி, மிடாலம் கடல், தேங்காய் பட்டணம் கடல், குழித்துறை தாமிரபரணி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி நடுக்கடலில் மோதல்; 30 மீனவர்கள் மீது வழக்கு
தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்

July 5, 2024
114 Views
பரமக்குடியில் ரூ.3 போடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகம்!
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account