By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்

Last updated: June 22, 2026 7:24 pm
June 22, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுவதற்காக மொத்தம் 4,968 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக மாவட்ட முழுவதும் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளி, இந்து கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, டதி பள்ளி, ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, எஸ் எம் ஆர் வி மேல்நிலைப்பள்ளி, கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பி கே சி பழ விளை காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி போன்ற 10 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன.

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் காலையிலே தேர்வு மையங்களில் குவிய தொடங்கினர். தேசிய தேர்வுகள் முகமையின் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி காலை 11 மணிக்கு மேல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டு மற்றும் அதிகாரபூர்வ அடையாள அட்டைகள் ஒவ்வொன்றாக தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகள், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வின் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் இந்த முறையும் தீவிரமாக பின்பற்றப்பட்டன. குறிப்பாக மாணவிகள் கம்மல், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
மதியம் 1:30 மணிவரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. மதியம் 2 மணிக்கு தொடங்கி தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெற்றது. மாணவர்கள் எந்த வித குழப்பமும் இன்றி தங்களுக்குரிய தேர்வு அறைக்கு சென்றனர்.

தேர்வு எழுத வந்த மாணவர்களை தவிர பெற்றோர்கள் உறவினர்கள் என வேறு யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்பி வைத்துவிட்டு சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தேர்வு மையங்களுக்கு வழியே சாலையோரங்களிலும் மர நிழல்களிலும் காத்திருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குளிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு
நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
மிடாலத்தில் ரூ 16 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; ராஜேஷ் குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா

October 3, 2024
112 Views
அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா
பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account