By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு

Last updated: May 29, 2026 6:51 pm
May 29, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 29 –

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் திற்பரப்பு சுற்றுலா தலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் இதமான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். கோதையார் உட்பட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பணை பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, மது அருந்தவோ கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா பயணிகளுக்கு கடையால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு போன்ற ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதே போன்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது. திற்பரப்பு, குலசேகரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் அவ்வப்போது மிதமான அளவிலும், மற்ற நேரங்களில் லேசான அளவிலும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக மதியத்துடன் தண்ணீர் வரத்து கூடியது. பாதுகாப்பான நிலையில் இன்று தண்ணீர் வரத்து காணப்பட்டாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
குமரி போலீசாரின் அதிரடி : புல்லட் திருடன் கைது.
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

January 6, 2025
59 Views
இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
சானல் சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனத்தால் சாகுபடியே கேள்விக்குறி
21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account