By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
சென்னை

பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி

Last updated: April 9, 2025 2:16 am
April 9, 2025
63 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 9

சமையல் எரிவாயு விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வை மிகுந்த வலியில் தள்ளிவிடும் என்றும், இது மக்கள்மீது நேரடியாக தாக்கம் செய்யும் நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகம், விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள நிலையில், அதனுடைய பயன் மக்களுக்கு வழங்கப்படாமல், எரிவாயு விலை உயர்த்தப்படுவது முற்றிலும் நியாயமற்றது எனக் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நேரங்களில் விலை குறைத்து, பின்னர் மீண்டும் உயர்த்தும் ஆட்சி முறைமைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ‘சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்’ வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக அரசு, நான்கு ஆண்டுகள் ஆன போதும் அதனை நிறைவேற்றவில்லை என்றும், இது மக்களுக்கு அழுத்தமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசு, இருவரும் பொய் வாக்குறுதி, மக்களை ஏமாற்றும் போக்கில் ஒத்துழைத்து வருகின்றன எனக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விலை உயர்விற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகும் என்றும், அந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் தங்கள் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் பக்கத்தில் நிற்கும் என்றும் உறுதியளித்து சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இன்றைய இளைஞர்கள் மனநிலை பற்றிய “பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா” நூல் வெளியீடு
8வது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா
ஜியோ பாரத் தீபாவளி தமாக்கா ஆஃபர்; தமிழ்நாட்டில் ஜியோ பாரத்தின் மலிவு விலை 4G போன்கள்
ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்

முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

May 28, 2024
208 Views
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை
விசிக சார்பாக அம்பேத்கரின் 134 து பிறந்தநாள்
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள்
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account