By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
கனஂனியாகுமரி

குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா

Last updated: August 13, 2025 4:22 pm
August 13, 2025
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 13 –

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள், இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் குறைபாடுகள், அதன் தீர்வுகள் தொடர்பாக மனு அளிக்க வந்தனர். அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டு செல்லுங்கள் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியிருக்கின்றனர். அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் அரை முன் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்தனர்.

திடீரென அலுவலர்கள் தங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடத்தின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து மனு அளித்துவிட்டு தான் செல்வோம் என்று கூறி தொடர்ந்து நிர்வாக அலுவலக வாயிலில் அமர்ந்து இருந்தனர். இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் வில்சன் மற்றும் அருள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சங்க பொறுப்பாளர்கள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் நீடித்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர்களை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

அதன்படி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் அலுவலர்கள் எங்களுக்கு முறையான பதில் தெரிவிக்காமல் அவமதிப்பு செய்ததை தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கை மனுவை அழிக்க இருக்கிறோம். மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு முகாமில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை எளிதாக்க வேண்டும். தக்கலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் பயனாளிகள் அமரவும், சக்கர நாற்காலி பயன்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் மனு அளிக்க இருக்கிறோம் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி
குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்

November 20, 2024
36 Views
நுரையீரல் மற்றும் இதயம் நலன் மீதான விழிப்புணர்வை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலி பேக் விற்பனை பறிமுதல்
இலவச கண் சிகிச்சை முகாம்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account