By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி

Last updated: May 21, 2026 5:49 pm
May 21, 2026
13 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 21 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு நிரப்பப்படும் தண்ணீர், குளத்தை சுற்றி உள்ள கருங்கற்களில் ஏற்பட்டு உள்ள விரிசல் வழியாக கடலுக்கு வீணாக சென்று விடுகிறது.

மேலும் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாய் பராமரிக்கப்படாததால் செடிகொடிகள் படர்ந்து மண்மூடி தூர்ந்து போய் கிடக்கிறது. மேலும் கால்வாபில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் தெப்பத் திருவிழா நாட்களில் தண்ணீர் இல்லாத வரண்ட தெப்பக்குளத்தில் தான் சில ஆண்டுகள் தெப்பத் திருவிழா நடந்தது.

பின்னர் தெப்பக்குளத்தை சீரமைக்க ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்பட்டது. ஆனால் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. தற்போது வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ந் தேதி இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு வறண்டு கிடைக்கும் பகவதி தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழா நடத்த பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக மாதவபுரத்தில் உள்ள குமரிசால் குளத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி குமரி சால் குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய் வழியாக நேற்று இரவு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. வருகிற 30-ந் தேதிக்குள் தண்ணீர் நிரப்பி தெப்ப திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
ஆரல்வாய்மொழி அருகே டாரஸ் லாரியில் பைக் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டு குறுந்தெரு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் மேரி பிரின்ஸி லதா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

February 14, 2025
45 Views
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account