By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்

Last updated: April 27, 2026 5:16 pm
April 27, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

குமரி தேன் உற்பத்திக்கு புகழ்பெற்ற மாவட்டமாகும். இங்குள்ள தேனுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு. மேற்கு தொடர்ச்சி மலை, அடர்ந்த காடுகள் மற்றும் ரப்பர் காடுகள் நிறைந்த பசுமையான கால சூழ்நிலையில் உற்பத்தியாவதால் குமரி மாவட்ட தேனுக்கு உலக மவுசு உண்டு. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் பழங்குடி மக்கள் காடுகளில் உள்ள மரங்களில் மலைகளில் இயற்கையாகவே தேனீக்கள் கட்டும் கூடுகளில் இருந்து தேன் எடுக்கின்றனர்.

இங்குள்ள தேன் மருத்துவ குணம் மிக்கது. இதற்கு உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு குழித்துறை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, பிணந்தோடு, சேக்கல், குலசேகரம், பேச்சிப்பாறை, மலைவிளை, கொட்டூர், சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என ஏராளமானோர் தேன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சீசன் காலங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் சீசன் சரியாக அமைந்தால் ஆண்டுக்கு 5 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தியாகும். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் தேனீ வளர்ப்போரால் அந்த மாநிலத்தில் இருந்து சுமார் 25 லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேன் சார்ந்த வணிகம் குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு மற்றும் பிப்ரவரி மாதத்தில் மலையோர பகுதிகளில் இயல்பை விட கூடுதல் மழை பெய்ததன் காரணமாக தேனீக்களால் அதிகளவில் தேனை சேகரித்து கூடுகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தேனீ வளர்ப்போர் கூறுகின்றனர். இதனால் இம்மாதம் சீசன் முழுமையாக முடிந்த பின்னரும் தேன் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விட்டது என தேனீ வளர்ப்பு விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கிய மாவட்ட எஸ்பி
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்

December 9, 2024
46 Views
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
186 வது மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் சிறப்பான வரவேற்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
கட்டிட திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account