விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா கல்லூரணியில் உள்ள ஒரு கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு எனத் தகவல். உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் தீவிரம். இறந்தவர் கல்லூரணியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (வயது 17) எனவும் தகவல்.தெரிந்துள்ளது நீர்நிலைகளில் கவனம் மக்களே. விடுமுறை நேரம். எங்கு சென்றாலும் கவனமாக இருங்க



