By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு

Last updated: July 31, 2025 6:13 pm
July 31, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

3 மாதங்களாக குமரி மாவட்ட ஆட்சியரை சிபிஐஎம்எல் குமரி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து சந்தித்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் மாதந்தோறும் 1200 ரூபாய் நலவாரிய பயனாக வழங்கி வருகிறது. சமீப காலமாக அதாவது மே, ஜீன், ஜூலை ஆகிய மூன்று மாத காலங்கள் இவர்களுக்கு சரிவர பென்சன் வராமல் உள்ளது. மாதம் தோறும் 1200 ரூபாய் வருவதன் மூலமாக கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத பென்சனை பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் வாங்குவது, போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு மாத பென்சன் மிகவும் உதவிகரமாக உள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் மாதம்தோறும் 1200 ரூபாய் வீதம் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுடைய வங்கிக் கணக்குகளில் பணம் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்குகின்ற நலவாரிய அலுவலகங்கள் மாதம்தோறும் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மாதப் பென்சன்தாரர்களுக்கு முறையாக இந்த பணத்தை வழங்குவதில்லை. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீடு செய்து கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களின் மாத பென்சன் நிலுவைத் தொகையின்றி மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கிடைக்காத மாத பென்சனை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு
மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு; பேரணி – பொதுக்கூட்டத்துடன் நாளை தொடக்கம்
ரூ.25,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி

August 18, 2024
129 Views
காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account