By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி

கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை

Last updated: August 9, 2025 10:41 am
August 9, 2025
25 Views
Share
SHARE

கடையநல்லூர், ஆக. 9 –

கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பு கூறினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா முதலியார் மகன் மணிகண்டன். இவர் கடையநல்லூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மாடியில் பட்டன் கடை வைத்திருந்தார்.

இவரும் கடையநல்லூர் மாவடிக்காலைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகன் (எ) மிளா முருகன், கடையநல்லூர் குருசாமி மூப்பனார் மகன் முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் ஆகியோரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இவர்களில் ஒருவரை ஒருவர் கேலி செய்துள்ளனர். இதில் யார் பெரியவர் என பேசியதில் நண்பர்களான மூவருக்கும் பகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 20.02.2015 அன்று மாலையில் மணிகண்டன் சொக்கம்பட்டியிலிருந்து கடையல்லூருக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க் அருகே மணிகண்டன் சென்ற போது முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் மற்றும் வீ.கே. புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூவரும் பைக்கில் வந்து மணிகண்டனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மணிகண்டன் வலது கை துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மணிகண்டன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்த போதே முருகன் (எ) மிளாமுருகன் இறந்து விட்டார். வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந் இந்த வழக்கை விசாரணையை துரிதப்படுத்தி சாட்சிகளையும் ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்து எதிரிக்கு தண்டனை வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ். மனோஜ் குமார் வழக்கை விசாரணை நடத்தி முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (வயது 35), சுப்பிரமணியன் (வயது 29) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.5,000ம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ். வேலுச்சாமி ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
காவலர் ஆடிவேல் ஒரே வாரத்தில் செய்த அதிசயம்
தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

February 17, 2025
34 Views
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account