By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
கனஂனியாகுமரி

கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.

Last updated: May 6, 2024 5:11 pm
May 6, 2024
143 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 6

கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து வருவதால் கடல் நீர் ஊருக்குள் புகுழ்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை அவர்கள் வந்து பார்க்கவில்லை என்ற வேதனையும் மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தை பொறுத்த வரைக்கும் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அரசாணை வெளியிட்டு அந்த அரசாணை அப்படியே கிடப்பில் உள்ளது இதுவரை நிறைவேற்றப்படவில்லை அதேபோன்று அரசால் கட்டித் தரப்பட்டுள்ள இரண்டு தூண்டி வளைவுகளும் குறுகிய அளவில் கட்டியுள்ளதால் இந்த கடல் நீர் ஊருக்குள்ள புகுந்து வருவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து படகுகள், வீட்டு பொருட்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் சேதமடைந்துள்ளது. எனவே அரசு உடனடியாக நிவாரணமும் வழங்க வேண்டும் 150 மீட்டர் நீளத்தில் 120 மீட்டர் நிலத்தில் தடுப்புச் சுவர் கட்டி தர வேண்டும் குறுகிய தூண்டில் விளைவை நீட்டித்து தர வேண்டும் அப்போதுதான் இந்த கடற்கரை கிராமத்துக்கு மக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என பங்குத்தந்தை ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வார சந்தை ஏலம் 2 லட்சத்தி 62,000 விடப்பட்டது

July 31, 2024
78 Views
வாரியத்தில் மோசடி நடப்பதாக கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி
எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கை
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account