By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகர் மாவட்டத்தில்1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகர் மாவட்டத்தில்1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாநகர் மாவட்டத்தில்1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு

Last updated: August 22, 2026 1:24 pm
August 22, 2026
9 Views
Share
SHARE

ஈரோடு, 22.08.2026

ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ப. ஜெகதீசன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஈரோடு நகரில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, செப்டம்பர் 17ஆம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 20ஆம் தேதி வரை ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு, ஊர்வலப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் க. கார்த்தி, மாவட்டச் செயலாளர்கள் சங்கர், கார்த்திகேயன், முரளி, ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
கடை அடைப்பு போராட்டம்
கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமதுரை

தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு

November 12, 2025
56 Views
திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
பெரிய கோவிலில் நடந்த சதய விழா
தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்
கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account