By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கனஂனியாகுமரி

ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Last updated: September 8, 2025 12:07 pm
September 8, 2025
14 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 08 –

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருந்தகோடு பகுதியில் வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 75 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் ஆலயம் எழுப்பப்பட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி சுற்று வட்டார ஆறு ஊர்களை இணைக்கும் வகையில் முக்கலம்பாடு பங்கு பேரவை என இந்த வியாகுல அன்னை ஆலயம் பெயரும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஊரின் பெயரை மாற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் முறையிட்டு செக்காரவிளை என மாற்ற கேட்டு வழக்கு நடந்து வந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு செக்காரவிளை முக்கலம்பாடு பங்கு என இந்த திருவிழா முதல் அழைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் இருந்து உத்தரவு பெறப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊர் பங்கு முக்கலம்பாடு என்று அழைக்க வேண்டும், செக்காரவிளை என்று அழைக்கக்கூடாது என ஒரு தரப்பினரும் செக்காரவிளை, முக்கலம்பாடு என அழைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வியாகுல அன்னை ஆலய திருவிழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருப்பதால் திருவிழா நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது. இதில் செக்காரவிளை பங்கு நிர்வாகம் என அச்சு அடிக்கப்பட்டதால் இதற்கு எதிராக முக்குலம்பாடு பங்கு குடும்ப விழா எனவும் மற்றொரு தரப்பினர் அடித்துள்ளனர். இதனால் இருதரப்பினரையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது பங்கு நிர்வாகத்திற்கு இடையே பங்கு மக்களை பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பங்கு தந்தை பீட்டர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி முக்கலம்பாடு பங்கு நிர்வாக ஆதரவு மக்கள் பங்கு தந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முக்கலம்பாடு என 75 ஆண்டுகளாக இருந்து வருகிற பெயரை செக்காரவிளை என மாற்றக்கூடாது. மேலும் பங்கு தந்தை பீட்டர் தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறார். இவரை மாற்ற கேட்டு ஆயரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தங்கள் பங்கு நிர்வாக பெயர் ஆண்டாண்டுகளாக பயன்படுத்தி வரும் முக்கலம்பாடு பங்கு என நோட்டீசில் அடிக்க வேண்டும் அப்படியே அழைக்கவும் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு அருகே நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை

October 18, 2024
37 Views
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account