By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு

Last updated: September 10, 2025 10:22 am
September 10, 2025
37 Views
Share
SHARE

தக்கலை, செப். 10 –

குமரி மாவட்டம் வில்லுக்குறி 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் நின்ற மரத்தை அகற்றி தரக்கோரி நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி வேட்பாளர் ஆன்சி சோபாரணி தலைமையில் குளச்சல் தொகுதி மண்டல செயலாளர் சுஜித் மற்றும் வில்லலுக்குறி பகுதி நிர்வாகி ஜாண் பீட்டர் முன்னிலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகளை அழைத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மரத்தினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி அந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் மரத்தை விரைவில் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரூபன், மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் ராஜேஷ், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சேகர்,
இரணியல் கவுன்சிலர் சுரேஷ், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொன்ராஜ், ஜபர்சன், சுபின், அனந்தீஸ்வரன், பெலிக்ஸ், அமல்ராஜ், சில்வர்ஸ்டார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

June 1, 2024
136 Views
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம் துவக்கம்
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
தலைவராக திருப்பூர் வல்லபை பாலா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account