By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் தனியார் கண் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் விழுந்து உயிரிழப்பு: தற்கொலையா? போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் தனியார் கண் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் விழுந்து உயிரிழப்பு: தற்கொலையா? போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் தனியார் கண் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் விழுந்து உயிரிழப்பு: தற்கொலையா? போலீசார் விசாரணை

Last updated: July 28, 2026 5:14 pm
July 28, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 28 –

அருமனை அருகே உள்ள ஆற்றூர் கல்லுபாலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் என்பவரது மகள் ஆஷிகா (22). இவர் மார்த்தாண்டம் வெட்டுவந்நி பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்துவிட்டு ஆஸ்பத்திரியிலேயே தங்கியுள்ளார். இரவு சுமார் 11 மணியளவில் மருத்துவமனையில் 3வது மாடியில் நின்று கொண்டு போன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது மாடியில் இருந்து ஆஷிகா கீழே விழுந்துள்ளார்.

அவரது அலறும் சத்தம் கேட்டு அங்கு சென்ற சகப் பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதை தொடர்ந்து நர்ஸ் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஆஷிகாவுக்கு கடந்த 7ம் தேதி ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அதில் இருந்து ஆஷிகா மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து போலீசார் ஆஷிகாவின் செல்போனை சோதனை செய்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்பு ஆஷிகா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆசியாவின் தாய் சுதாராணி என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி நெடுஞ்சாலை துறை மேம்பாடுத்தும் பணி

March 30, 2025
77 Views
தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வீதியில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி நாளை முன்னிட்டு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்
புதுக்கோட்டையில் கம்பன் கழகம் 50-வது ஆண்டு விழாவில் திருச்சி மாநகர முன்னாள் மேயர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account