By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு

Last updated: May 14, 2025 5:28 pm
May 14, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 14

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 15வது நிதி குழு மூலம் பொது சுகாதாரத் துறைக்கு புதிய கட்டிட பணிகளுக்கு 10 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு தலா ரூ. 150 லட்சம் நிதி வழங்கி தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட அர்மநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கிளியூர் வட்டாரத்திற்குட்பட்ட உண்ணாமலை கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லங்கோடு, அழகப்பபுரம், பளுகல், ஓல விலை ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.75 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செம்மன்காலை, வில்லுக்குறி -1, அம்பாலக்கடை, அண்டூர், மாத்தூர் ஆகிய 5 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட ரூ. 45 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பைங்குளம், தேவி கோடு, புத்தந்துறை (கிள்ளியூர்), கீழ கிருஷ்ணன் புதூர் ஆகிய 4 துணை சுகாதார நிலையங்களுக்கும், புதிய துணை சுகாதார நிலைய கட்டிட பணி தொடங்குவதற்கு தலா ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிட பணிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, மற்றும் நகராட்சி அமைப்புகள் மூலம் விரைவில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜ நாகம்
மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
புதுக்கடை அருகே சாலையில் சாலையில் நடந்து சென்ற கொத்தனார் விபத்தில் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளி மேம்பாட்டு நிதி உட் கட்டமைப்பு பணி

December 15, 2024
48 Views
நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account