By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மது போதையில் தகராறு; வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் நண்பர்களிடம் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மது போதையில் தகராறு; வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் நண்பர்களிடம் விசாரணை
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் மது போதையில் தகராறு; வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் நண்பர்களிடம் விசாரணை

Last updated: July 22, 2025 10:38 am
July 22, 2025 11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 21 –

நாகர்கோவிலில் வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் கடைசியாக அவரை மது அருந்த அழைத்துச் சென்ற நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் யார், யாருடன் இருந்தார் என விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடியை சேர்ந்தவர் கார்த்தி (31). கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக், புளியடி பகுதியில் உள்ள கோயில் அருகே நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் மேல கலுங்கடி பத்திர காளியம்மன் கோயில் வாசலில் கார்த்தி மயக்க நிலையில் கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டதும் கார்த்திக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மது வாங்கிக் கொடுத்து கார்த்திகை கொலை செய்து விட்டனர் என குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்து அறிந்ததும் வடசேரி இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் சென்று விசாரித்து கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. இது குறித்து உறவினர்கள் கூறுகையில், கார்த்தி உடலில் தலையில் காயம் இருப்பதாக கூறினர். ஆனால் தற்போது மேலும் பல இடங்களில் காயங்கள் உள்ளன. கார்த்தியை மது வாங்கிக் கொடுத்து கொலை செய்தனர் என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி மது அருந்திய இடத்திற்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும் அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பகுதிகளிலும் கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடைசியாக கார்த்திகை அழைத்துச் சென்ற நண்பர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் கொலையா? அதிக மது போதையால் இறப்பு நிகழ்ந்ததா என்பது பற்றி தெரிய வரும் எனக் கூறியுள்ள போலீசார் கார்த்தி நண்பர்கள் யாராவது தலைமறைவாகி உள்ளார்களா என்பதை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 18, 2024 35 Views
ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
அஇஅதிமுக பிரமுகர் இல்ல விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?