By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மரங்கள் அழிப்பு?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மரங்கள் அழிப்பு?
சிவகங்கைதமிழ்நாடு

தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மரங்கள் அழிப்பு?

Last updated: September 4, 2026 11:51 am
September 4, 2026
5 Views
Share
SHARE

சிவகங்கை, செப்.04.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, சிறுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பீர்க்கலைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சாத்தப்பனுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மற்றும் தேக்கு மரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனது அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தென்னை, தேக்கு மரங்கள் மற்றும் தோட்டத்தைச் சுற்றியிருந்த வேலிகளை சேதப்படுத்தியதாக விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.

தோட்டத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தபோது, தான் வெளியூரில் இருப்பதாகவும், முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டதாக சாத்தப்பன் கூறுகிறார். ஆனால், தனது கோரிக்கையை ஏற்காமல் தோட்டத்திற்குள் நுழைந்து மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண்ணெதிரே தான் பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்த மரங்கள் அழிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நிவாரணம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்

September 3, 2024
94 Views
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account