By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்
தென்காசி

தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்

Last updated: September 15, 2025 5:01 pm
September 15, 2025
41 Views
Share
SHARE

தென்காசி, செப்டம்பர் 15 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000/- உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை இடைநிற்றலின்றி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் “தாயுமானவர் – அன்புக்கரங்கள்“ திட்டமானது முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 6,082 குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதந்தோறும் பெற உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 145 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதந்தோறும் பெற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, பெற்றோரால் பராமரிக்க இயலாத சுமார் 85 மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அக்குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டைகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மைய எண்.1098, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், இளைஞர் நீதிச்சட்டம் 2015, போக்சோ சட்டம் 2012 ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் வேல்ராஜன், குழந்தை நலக்குழு தலைவர் விஜயராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
மூவிருந்தாளி கிராமத்தில் கலை அரங்கம் அடிக்கல்
நடிகர் சூர்யா பிறந்த தின ரத்த தானம் வழங்கல்
வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது -பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் பேட்டி

June 16, 2025
37 Views
திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் அறிவுசார் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account