By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தருமபுரிமாவட்டம்

தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

Last updated: May 23, 2025 9:21 pm
May 23, 2025
88 Views
Share
SHARE

May 23, 2025: தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி எல்லையில் அமைந்துள்ள ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அணைக்கட்டு தளத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை அடுத்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,124 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். மேலும் கரையோரம் உள்ள இரு மத்தூர், ஈச்சம்பாடி, அனுமந்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். மேலும் நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் அணைக்கான நீர்வரத்து, நீர் வெளியேற்றம், உறுதித் தன்மை ஆகியவற்றை கேட்டறிந்ததோடு அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
குமரியில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு
அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
களியக்காவிளை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் ராமநவமி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பூர்மாவட்டம்

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா

May 1, 2025
52 Views
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
இலவச மருத்துவ முகாம் . கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் துவக்கி வைத்தார்.
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account