By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

Last updated: July 1, 2025 5:46 pm
July 1, 2025 8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 1 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டுக்கான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், கோட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவிக்தொகைகளை பெற்று தருதல் உள்ளிட்டவைகள் குறித்தும், மக்களிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம், தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள், பெண் கல்வி ஊக்கத்தொகை, அயோத்தி தாஸ் பண்டிதர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டம், ஆதி திராவிடர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகள், இலவச வீட்டு மனை பட்டா, சாதி வேறுபாடற்ற மயானம், வன்கொடுமை தீருதவி போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் போலீசார் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்குச் சென்று மாணவர் மாணவிகளிடையே கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா விஜயன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அனைத்து துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், அனைத்து ஆதி திராவிடர் நல தனி தாசில்தார்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம்; பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்

January 6, 2025 15 Views
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி
கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு
ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?