தஞ்சாவூர், மே 28 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2026ம் ஆண்டிற்கு முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முனைவர் பட்ட மாணவிக்கு துணைவேந்தர் குழு உறுப்பினர் மருத்துவர் பேராசிரியர் பாரத ஜோதி தலைமையில் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் முன்னிலையில் முனைவர் பட்ட சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
உடன் கல்வி நிலைய ஆய்வு இயக்கக இயக்குனர் முனைவர் கற்பகம், உதவியாளர்கள் ராஜ குமாரி, வனஜா, சிவகாமி, காந்திமதி, சத்யா, கௌரி ஆகியோர் உடன் இருந்தனர்.



