By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்

Last updated: October 21, 2025 4:09 pm
October 21, 2025
108 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 21 –

நாகர்கோவிலில் இருந்து உரிய நாட்களில் தீபாவளி சிறப்பு இயக்கப்படாமல் தென் மாவட்ட மக்களை புறந்தள்ளியது வருத்தமளிக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகை காலத்தை முடித்து விட்டு நாகர்கோவிலில் இருந்து மக்கள் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல அவதி பட்டு கொண்டிருக்கையில், பயணிகளின் முன்பதிவு அதிகரிக்க வில்லை என்று காரணத்தைக் காட்டி தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது தென்னக இரயில்வே நிர்வாகம். இது வேதனை அளிக்கிற செயலாகும். தீபாவளிக்கு முன்பும், பின்பும் உரிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது கண்டிக்கதக்க ஒன்றாகும்.

பொதுவாகவே பயணிகள் உரிய நேரத்தில் ரயிலில் பயண சீட்டு கிடைக்காத நிலையில் தான் பேரூந்துகளையே நாடுவார்கள். இது தான் இயல்பு. அதிலும் இந்த முறை தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இரயில்வே நிர்வாகம் பயணிகளின் முன்பதிவு அதிகம் இல்லை என்று நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல இருந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

தீபாவளிக்கு முன்பும், பின்பும் உரிய நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். தீபாவளி அன்று சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப் பட்டது. இந்த சிறப்பு ரயிலால் பயணிகள் பலரும் பலனடைந்து உள்ளனர். அதே சிறப்பு ரயில் அடுத்த நாள் (செவ்வாய் கிழமை) நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் என்று பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட வில்லை என்றால் வில்லை. நாகர்கோவிலில் இருந்து வருகிற 28- ந்தேதி இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போன்று நாள் கடந்து சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் சேவையையும் ரத்து செய்துள்ளது.

அறிவிக்கப்பட்டிருந்த ஆறு சிறப்பு ரயில் ரத்தால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தென் மாவட்ட எம்.பி க்களும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். சிறப்பு ரயிலில் மக்கள் பாதுகாப்பதுடன் பயணிக்கும் வகையில் எம்.பிக்கள் யாரும் முயற்சியை மேற்க்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது 10பேருக்கு வீட்டுக்காவல்
10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்

March 20, 2025
39 Views
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு
மணவாளக்குறிச்சியில் மாயமான ஐ ஆர் இ எல் தொழிலாளி சடலமாக மீட்பு
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
கோவில்களில் சிறப்பு பூஜை-தருமபுரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account