By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
தென்காசி

குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு

Last updated: July 25, 2025 10:39 am
July 25, 2025
41 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூலை 25 –

தென்காசி வடக்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாவட்ட செயலாளர் மதன்குமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் ரெங்கநாதபுரம் கிராம மக்களுக்கு இடுகாடு, சாலைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும், வென்றிலிங்கபுரம் கிராம மக்களுக்கு எரிமேடை சாலைகள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பன்னீர் ஊத்து கிராமத்தில் அருந்ததியர் தேவேந்திர குலாலர், பறையர், சமுதாய மக்கள் இடுகாடு செல்ல சாலைகள் வசதி செய்து தர வேண்டும், ஊத்தான்குளம் கிராம மக்களுக்கு எரிமேடை சாலைகள் மற்றும் தண்ணீர் அடிப்படை வசதி செய்து தர வேண்டும், எ. கரிசல்குளம் கிராமம் பொது மக்களுக்கு எரிமேடை சாலைகள், அடிப்படை வசதி செய்து தர வேண்டும், கீழ வயலி கிராமம் பொது மக்களுக்கு எரிமேடை சாலைகள் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் மற்றும் மலையன்குளம், மீன்துள்ளி, குருக்கள்பட்டி சில்லிகுளம், புன்னைவனபேரி, குண்டம்பட்டி மருதன் கிணறு, ஏந்தல்பட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வசதி, சாலைகள் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷாம்னா, நிர்வாகிகள் கிருஷ்ணம்மாள், முனியம்மாள், மகேஷ், தமிழ் முருகன், திராவிடவீரன், மாடசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்
2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம்
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா

March 26, 2025
46 Views
ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account