By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா

Last updated: September 2, 2025 7:35 pm
September 2, 2025
50 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 02 –

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி கிராமம், அரசம்பட்டி ஜே.கே. 365 தென்னை ஆராய்ச்சி மையத்தில் உலக தேங்காய் தினத்தையொட்டி அரசம்பட்டி ஜே.கே. 365 தென்னை ஆராய்ச்சி பண்ணை, ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய வானொலி நிலையம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாலாறு வேளாண்மை கல்லூரி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், ஈஷா காவேரி கூக்குறள் மற்றும் அரசம்பட்டி உதவும் கரங்கள் இணைந்து நடத்திய உலக தேங்காய் தின திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் துவக்கி வைத்து உரையாற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ம் நாளை உலக தென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தென்னை தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி விவசாய பெருமக்கள், பொதுமக்கள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். தென்னை என்றால் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் இருக்கும் நிலையில் அரசம்பட்டி தென்னை தமிழ்நாட்டில் மிக அதிகம் தேவையான பொருளாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய பெருமக்கள் விரும்பி வாங்கி சென்று நடவு செய்கிறார்கள்.

உலகிற்கே பரைசாற்றும் பணியாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. விவசாய பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்தோடு கைகோர்த்து செயல்பட்டால் இதற்கு உண்டான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கலாம். தென்னை மற்றும் தென்னை பொருட்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து உலகலாவிய பிராண்டாக கொண்டுசெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல பனை மரம் என்றால் திருநெல்வேலி, இராமநாதபுரம் என்று இருக்கும் நிலையில் நமது மாவட்டத்திலுள்ள மத்தூரில் அதிக பனை மரம் உள்ளது. தற்போது வருடத்திற்கு 6 இலட்சம் பனை விதை வைத்து பனை மரங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 3.4 இலட்சம் பனை விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பனை பொருட்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தற்போது ஓசூரில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புநிதியின் கீழ், ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நர்சரி அமைக்கும் பணிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிலம் சமன் மற்றும் பெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலக தென்னை நாள் விழாவில் தென்னைக்குள் பல அடுக்கு விவசாயம், தென்னையும் நமக்கு ஒரு அன்னையே உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக தேங்காய் தினத்தையொட்டி அமைக்கப்பட்ட தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால், பையூர் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் அனிசா ராணி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, செயின் பீட்டர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அதியமான் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய செயலாளர் டாக்டர் இலாசியா தம்பிதுரை, அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தென்னை உற்பத்தி ஆராய்ச்சியாளர் ஜே. கென்னடி, முன்னாள் வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன், வட்டாட்சியர் சத்யா மற்றும் தென்னை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
பர்கூர் மேற்கு ஒன்றியம் சீனிவாசாபுரம் சமுதாய கூடத்தில் பாமக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி

November 24, 2025
86 Views
இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
டீசல் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா
கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account