By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்வாயை சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால்வாயை சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கால்வாயை சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!

Last updated: September 2, 2026 4:17 pm
September 2, 2026
5 Views
Share
SHARE

ராஜாக்கமங்கலம், செப். 2:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் திறப்பதற்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பல கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, விவசாயப் பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக, பத்மநாபபுரம் புத்தனாறு சானலில் இருந்து பிரியும் ராஜாக்கமங்கலம் சானல் வழியாக ஆலங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் ஆலங்கோட்டைக்கு செல்லும் மூஞ்சிறைவிளை கால்வாய் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், கால்வாயில் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கால்வாய் மூலம் செவ்வல்குளம், ஊரார்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்வதுடன், அவற்றின் மூலம் பல ஏக்கர் தென்னந்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கால்வாய் சீரமைக்கப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதனை கண்டித்தும், மூஞ்சிறைவிளை கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கக் கோரியும் விவசாயிகள் கால்வாயில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராஜாக்கமங்கலம் வட்டாரத் தலைவர் சொர்ணம் பிள்ளை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.எஸ். கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ரத்தினம், குமரேசன், ராஜலிங்கம், சாந்தகுமாரி, மாவட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கால்வாய்களை முறையாக பராமரித்து விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
சின்மயமிஷன் ஆஸ்ரமத்தின் 9-வது வருஷாபிஷேக விழா
நாகர்கோவிலில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டு பாரதிய கிசான் சங்கம் ஆர்ப்பாட்டம்
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்

August 3, 2026
31 Views
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்
அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
புதிய வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account