By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

Last updated: July 17, 2025 6:28 pm
July 17, 2025
27 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 17 –

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சவாரி செய்து மகிழ்வார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சுற்றுலாப் பணிகள் அருவிகளின் குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்படும். தண்ணீர் வரத்து குறையும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்களில் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

இந்த நிலையில் காவிரி ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் கன மழை பெய்த காரணத்தால் அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பெரும்பாலான வெளியூர் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அருகே மடம் வனத்துறை சோதனை சாவடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் 20 தேதி பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் விளக்கிக் கொள்ளப்பட்டு காவேரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 25 நாட்களுக்குப் பின் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மலர் தூவி தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் பரிசல் ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, பொது தாசில்தார் பிரசன்ன மூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்
தருமபுரி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை துவக்கம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

July 31, 2025
40 Views
மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account