By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்

Last updated: January 21, 2026 6:17 pm
January 21, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 21 –

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களும் அவற்றுக்குட்பட்ட 33 காவல் நிலையங்களும் உள்ளன. இதில் சில காவல் நிலையங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கொண்ட காவல் நிலையங்களாக உள்ளன. அதாவது இன்ஸ்பெக்டர் பொறுப்பு இல்லாமல் எஸ்ஐ தலைமையில் இயங்கும் காவல் நிலையங்கள் ஆகும். இந்த காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தான் பொறுப்பு இன்ஸ்பெக்டராக இருப்பார். முக்கிய காவல் நிலையங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையங்களாக இருந்ததால் வழக்கு விசாரணையில் தோய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 280 சர்க்கிள் காவல் நிலையங்களை தனி இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென்தாமரை குளம், அஞ்சுகிராமம், கொற்றிகோடு, பளுகல், கடையாலுமூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்களில் தனி இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் அஞ்சுகிராமத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது ஆசாரிபள்ளம் காவல் நிலையத்திற்கு சென்னை வண்ணாரப்பேட்டை க்ரைம் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த முத்தையா என்பவரை ஆசாரிப்பலாம் காவல் நிலையத்திற்கு நியமனம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு

January 10, 2025
76 Views
சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மழை
புனித அந்தோணியார் சிற்றாலய ஏழாம் ஆண்டு அன்னதான விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account