By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்

Last updated: February 28, 2025 12:03 pm
February 28, 2025
79 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 27

 

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 அனைத்து அஞ்சலகங்களிலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுவது போன்று உங்கள் ஆண் குழந்தைகளின் நலனுக்காகவும் நீங்கள் PPF – பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டத்தில் அஞ்சலகங்களில் சேமிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் தங்கள் ஆண் குழந்தையின் பெயரில் எந்த தபால் நிலையத்திலும் PPF சேமிப்பு கணக்கினை தொடங்கிடலாம். ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 ம் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டக் கணக்கிற்கு 7.1% வட்டி வழஙகப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 C இன் படி ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரை வரிசலுகையும் வழங்கப்படுகிறது. கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. கணக்கு முதிர்வு பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாக விண்ணப்பம் அளித்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கினை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பகுதியளவு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு தனிநபரும் அவர்களின் சேமிப்புக்காகவும் இக்கணக்கினை தொடங்கலாம். 

ஆகவே அனைவரும் பயனடையும் வகையில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து அலுவலகங்களிலும் PPF கணக்குகளைத் தொடங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இக்கணக்கினைத் தொடங்கிக் கொள்ளலாம். அஞ்சலகங்களில் உங்களுக்கும் உங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் இக்கணக்கினைத் தொடங்கி பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சூசையாபுரம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவற்றை உடனே அகற்ற வேண்டும்: கலெக்டா் அலுவலகத்தில் பா.ம.க மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சட்டக்கல்லூரியில்75வது குடியுரிமை தினம்

November 29, 2024
59 Views
மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்
திண்டுக்கல் வேளாண் மாணவர்கள் சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account