By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்

Last updated: June 30, 2025 12:32 pm
June 30, 2025 23 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 30 –

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை மிருக வதை தடுப்பு சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தில் விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில் கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு ரேபிஸ் நோயற்ற கிராம ஊராட்சிகளை உருவாக்குதல், முதல் கட்டமாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் எவ்வாறு பிடிப்பது என்பது குறித்தும், கருத்தடை செய்வது குறித்தும் மற்றும் அதனை 3 நாட்கள் பாதுகாத்து மீண்டும் பிடித்த இடத்தில் விடுவது குறித்தும் நடைபெறவுள்ள விரிவான பயிற்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜா ராம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பால கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராம ஊராட்சி அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது. மிருகவதை தடுப்பு சங்க உறுப்பினர் முனைவர். சதீஸ்குமார் நாய்களை பிடிக்கும் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் வழங்கினார்கள்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க. கண்ணன், தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எம்.சி. குமரேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் மா. பாஸ்கரன், உதவி இயக்குநர்கள் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அ. சீதாராமன், ரெட்கிராஸ் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு

தஞ்சாவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து

July 31, 2025 14 Views
குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக பற்றி எரியும் தீ
மனமகிழ் மன்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?