By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

Last updated: August 5, 2025 5:27 pm
August 5, 2025
31 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், e-NAM திட்டம் 2023 முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2023 முதல் ஜூலை-2025 மாதம் வரை e-NAM திட்டம் மூலம் 2,797 விவசாயிகள் 785 மெ.டன் விளைபொருட்கள் ரூ.3.78 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. செயல்முறைகளான நுழைவு அனுமதி, தரம் பிரித்தல், மின்னணு வர்த்தகம் முதலிய செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படுகிறது.

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், e.NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் பிரதி வாரம் திங்கட் கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலமும், புதன் கிழமைகளில் பருத்தி மற்றும் மணிலா ஏலமும், வியாழக் கிழமைகளில் நெல் ஏலமும் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தி, நெல், மணிலா, தேங்காய் மற்றும் கொப்பரை சாகுபடி செய்து விற்பனைக்கு தயார் நிலையிலுள்ள விவசாயிகள் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை விற்பனை செய்து பயனாடையலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விற்பனை செய்வதால் சரியான எடை, மறைமுக ஏலம், நல்ல போட்டி விலை, உடனடி பணபட்டுவாடா, தரகு கமிஷன் போன்ற எவ்வித கட்டணமும் இல்லாத முற்றிலும் இலவச சேவை, கிடங்கில் இருப்பு வைக்கும்வசதி, பொருளீட்டு கடன் பெறும் வசதி போன்ற வசதிகள் இருப்பதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தென்னை சாகுபடி விவரம் மற்றும் தேங்காய் அறுவடை மற்றும் தற்போதைய மார்க்கெட் விலை நிலவரம் ஆகியவற்றை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மோகன், அலுவலர்கள் விற்பனைக்குழு செயலாளர் M. அருள்மணி, வேளாண்மை R. அருள்தாஸ், செல்வி கா. பவித்ரா, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ. அருள்வேந்தன், மேற்பார்வையாளர் ப. முருகேசன் மற்றும் வட்டாட்சியர் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை
ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழா
கிருஷ்ணகிரியில் பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்

January 20, 2025
36 Views
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
அதிக வரிவசூல் செய்த 58 அலுவலர்களுக்கு கேடயம்
சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account