By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்
திருப்பூர்

திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்

Last updated: August 4, 2025 4:29 pm
August 4, 2025
75 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட் 04 –

காங்கேயம் சாலை ராக்கியபாளையம் அருகே வசித்து வருபவர் இந்திரா சுந்தரம். இவர் தன்னுடைய கணவர் சுந்தரம் அவர்களின் நினைவாக இந்திரா சுந்தரம் என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக்கூடிய அவசர ஊர்தியை வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவாக கொண்ட இந்திரா சுந்தரம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் தன்னுடைய முழுச் செலவில் வருடம் முழுவதும் இலவசமாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு அவசர ஊர்திகளில் செல்லும் பொழுது அவர்களுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர ஊர்தியை தற்பொழுது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி உள்ளதாகவும் விரைவில் எமர்ஜென்சி ICU வசதியுடன் கூடிய அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளதாகவும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைத்தாலும் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
கருவம்பாளையம் அதிமுக பகுதி ஆலோசனை கூட்டம்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி!!
இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

முதல் அமைச்சருக்கு நன்றி

August 12, 2024
77 Views
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
புதிய கட்டிடத்தில் நல்லூர் மார்த்தாண்டம் கிளை அஞ்சலகம்: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account