By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு

Last updated: July 13, 2026 7:29 pm
July 13, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 14

தமிழக அரசின் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட அளவில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 ஆம் நாளன்று நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான தலைப்புகளாக, கட்டுரைப்போட்டிக்கு ‘ தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டிக்காக

  1. நான் விரும்பும் தமிழ்நாடு,
  2. அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய
    நவீன தமிழ்நாடு,
  3. இளைஞர்களின் தமிழ்நாடு,
  4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு,
  5. வீரம் செறிந்த தமிழ்நாடு என்ற தலைப்புகளிலும் நடக்கிறது.
    கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10,000/-, 2ம் பரிசுத் தொகை ரூ.7,000/-, 3ம் பரிசுத் தொகை ரூ.5,000/- என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும். பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை (ம) பேச்சுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2026 ஆம் நாளன்று நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 11.00 மணிக்கு நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04652 – 234508) தொடர்பு கொள்ளலாம்.
    போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறலாம். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சென்னையில் சூலை 18 அன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறவேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கண்டனம்.
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 29, 2024
60 Views
ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா
தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு 500 கிலோவில் பூக்கோலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account