By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு

Last updated: July 3, 2026 2:15 pm
July 3, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 3 –

பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாநகர மாவட்ட பாமக செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும். சாப்பாடு கூட கிடைக்காத நிலை ஏற்படும். கர்நாடகா முதல் அமைச்சர் சிவக்குமார் குடிநீருக்காக மட்டுமே இந்த அணை பயன்படுத்தப்படும் விவசாயத்துக்கு பயன்படுத்தமாட்டோம் என்று சொல்கிறார். இது ஏமாற்று வேலையாகும். இந்த அணை கட்டப்பட்டால் நமக்கு குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்.

இந்த அணையினால் காவிரி டெல்டா பகுதி மட்டும் அல்லாமல் தமிழ் நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே மேகதாது அணை கட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்த அணை கட்டப்படுவதினால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். எனவே இப்போதே இதை தடுக்க வேண்டும். சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு வேறுபாடுகளை மறந்து இந்த அணைக்கட்டுவதை அனைவரும் தடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கோர்ட்டுகளில் பல்வேறு இடங்களில் இருந்து வழக்கு தொடர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் போராடி வெற்றி கண்டதை போல மேகதாது அணை கட்டுவதையும் எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்ட சபை யில் பேசி உள்ளார். மேகதாது அணையே வேண்டாம் என்று என்று கூறும் போது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறுவது தேவையில்லாதது இதனால் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பிரபு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்

June 13, 2024
103 Views
கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு
விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு
ஈரோடு ஆர் என் புதூரில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account