By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
கனஂனியாகுமரி

குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி

Last updated: June 30, 2025 11:54 am
June 30, 2025 14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 30 –

முதல் முறை எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியும் மீண்டும் மீண்டும் தவறு செய்த குவாரி உரிமையாளர்கள். பொதுமக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கையால் 3 குவாரி, 2 கிரஷர் உரிமையாளர் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்.

குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் நடவடிக்கையால் மாவட்டங்களில் குற்றங்கள் குறைந்து உள்ளது. குற்றமில்லா குமரியை உருவாக்கும் நோக்கில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை தொடங்கி கிராமப்புறங்களில் போலீசார் பொதுமக்கள் நல்லறவை ஏற்படுத்தி கிராமப்புறங்களிலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையால் விபத்துகள் முன்பை விட 50 சதவீதம் குறைந்து உள்ளது.

சாலை உயிரிழப்பை முற்றிலுமாக தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் டாரஸ் லாரிகளால் நிகழும் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. அதிவேகமாக டாரஸ் லாரிகளை இயக்கும் ஓட்டுனர்களின் கவனக்குறைவாலும், சாலை விதிமுறைகளை பின்பற்றாததாலும் பலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.

இந்த லாரிகள் வரும்போது மற்ற வாகன ஓட்டிகள் பயந்து சாலையின் ஓரம் ஒதுங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையில் நிறுத்தி விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து எஸ்பி ஸ்டாலின் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் பகுதியில் செயல்படும் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் அரசு அனுமதித்த அளவிலான பாரங்களை மட்டுமே அனுமதித்து வருவதாகவும் தங்களிடம் முறையான பாஸ் உள்ளது எனவும் பொய்யான தகவலை வழங்கி விட்டு தொடர்ந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமான பாரங்களுடன் போலி பாஸ் பயன்படுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குவாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட 9 பேர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எஸ்பி ஸ்டாலினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

You Might Also Like

நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்

விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரி

குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

July 10, 2025 13 Views
பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
ஜ .எஸ்.இ. டி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?