By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்

Last updated: July 10, 2025 5:04 pm
July 10, 2025 17 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 10 –

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள்அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றது. விவசாயிகள் பொதுமக்கள் அச்சம். யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை.

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள திடல், வெள்ளாம்ப்பி, கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து தென்னை, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களை தாக்கி சென்று வருகிறது. இந்நிலையில் திடல் அருகே கடம்படிவிளாகம் பகுதி மற்றும் ஒத்தமடை பகுதி கிராமத்திற்குள் இன்று இரண்டு காட்டு யானைகள் புகுந்தது.

மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு அப்பகுதி அருகே உள்ள கால்வாய்க்குள் இறங்கி மறு கரையில் ஏறி தப்பி சென்றது. இதனால் மீண்டும் கிராங்களுக்குள் யானைகள் வரும் சூழ்நிலை இருப்பதால் கிராம மக்கள் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், யானைகள் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்களும் விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். இதனை அடுத்து கிராமத்திற்குள் வந்து தப்பி சென்ற யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

You Might Also Like

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்

சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு

மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு

கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை

May 12, 2024 91 Views
குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் சுமார் 39
மதுபானகடை திறக்கக்கூடாது போராட்டத்தில் மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?