By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தூத்துக்குடி

குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Last updated: August 1, 2025 4:14 pm
August 1, 2025 6 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 1 –

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: காலதாமதத்திற்கு பொறுத்தருள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால் தான் இந்த விவசாயிக்காக காத்து இருந்தது மகிழ்ச்சி. விளாத்திகுளம் அதிமுக கோட்டை இயற்கை சீற்றங்கள் போது விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிவாரணம் தந்தது அதிமுக அரசு.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் நிலைகளில் குடி மராமத்து பணிகளை மேற்கொண்டது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை நிறுத்திவிட்டது.

அது மட்டுமல்ல குடிமராமரத்து பணிகள் செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு.
விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் ஏற்றம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அதிமுக அரசு ரூ.156 கோடி இழப்பீடாக நிவாரணம் வழங்கியது. அதுமட்டுமின்றி மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்காமல் இருக்க ரூபாய் 45 கோடியில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து வழங்கியது அதிமுக அரசாங்கம். விலையில்லா ஆடு, மாடு மக்களுக்கு வழங்கியது அதிமுக அரசு.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வீடு இல்லாத மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் அகராதியில் ஏழை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழகம் இருக்கும். நான் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் மக்களின் அனைத்து கஷ்டங்களும் எனக்கு தெரியும். உங்களுடன் நான் இருக்கிறேன். ஏழை, எளிய மக்கள் பயன்படுவதற்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச வேஸ்டி, சேலை முழுமையாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்படும்.

தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல கொரோனா காலத்தில் ரூ. 2500 பொங்கல் பரிசாக அதிமுக அரசு கொடுத்தது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அம்மா லேப்டாப் கொடுக்கப்பட்டது. அது திமுக ஆட்சி நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டமும் தொடரும். நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பெறுவதற்காக அரசு பள்ளி 7.5 மாணவர்கள் மருத்துவ உள் இட ஒதுக்கீடு கொடுத்த காரணத்தினால் 41 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவ கல்லூரி பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சியில் தாமிரபரணி – வைப்பாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றது. திமுக ஆட்சியில் அது கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ கள் சின்னப்பன், என்.கே. பெருமாள், மோகன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் தனஞ்செயன், முனிய சக்திராமச்சந்திரன், வரதராஜ பெருமாள், நகரச் செயலாளர்கள் மாரிமுத்து, ராஜகுமார், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ் தனஞ்செயன், தனவதி, போடுசாமி, மகளிர் அணி சாந்தி, பிரியா உட்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

விளாத்திகுளத்தில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா

விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம், ஜாதி சான்றிதழ் வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது

November 28, 2024 25 Views
ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?