By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்தவ ஆலய சொத்து சம்பந்தமாக பிரச்சனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிறிஸ்தவ ஆலய சொத்து சம்பந்தமாக பிரச்சனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிறிஸ்தவ ஆலய சொத்து சம்பந்தமாக பிரச்சனை

Last updated: September 12, 2026 3:49 pm
September 12, 2026
2 Views
Share
SHARE

தட்டிக் கேட்ட பொதுமக்கள், போலீசாரை தாக்கியதாக 43 பேர் மீது வழக்கு பதிவு

புதுக்கடை, செப். 12-

புதுக்கடை அருகே வேங்கோடு என்ற இடத்தில் புனித சவேரியார் தேவாலயம் உள்ளது. மிக பழமையான இந்த ஆலயத்தின் பெயரில் அதே பகுதி வெள்ளையம்பலம் என்ற இடத்தில் ஆலயத்தின் பெயரில் எரளாம் சொத்துக்கள் உள்ளது. இது முன்னோர்கள் வேங்கோடு ஆலயத்திற்கு தானமாக வழங்கியதாக தெரிகிறது. தற்பொழுது இந்த சொத்து வேங்கோடு சவேரியார் ஆலயத்தின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சொத்துக்களை மறை மாவட்டத்தின் பெயரில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் வேங்கோடு சவேரியார் ஆலய வளாகத்தில் வந்து குவிந்து ஆலய சொத்தை வேறு பெயருக்கு மாற்றக்கூடாது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலயத்தின் முன்பு தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலய பங்கு பணியாளர் ஜீசஸ் ரைமண்ட் என்பவரை சிறை பிடித்தனர். உடனடியாக ஆலய பங்கு பணியாளர் சார்பில் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மக்களால் சிறைபிடிக்கப்பட்ட வேங்கோடு பங்கு பணியாளர் ஜீசஸ் ரைமண்ட் என்பவரை புதுக்கடை போலீசார் மீட்க முயன்றனர். இதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவர் தலைமையில் 10 பெண்கள் உட்பட சுமார் 43 பேர் சேர்ந்து போலீசாரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, கெட்ட வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கடை போலீசார் பொதுமக்கள் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலய சொத்து சம்மந்தமான போராடிய பொது மக்கள் மீதே புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் நியமனம்
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சொந்த செலவில் நீர் உறிஞ்சும் மோட்டார் மற்றும் உறிஞ்சு பைப்

July 3, 2024
138 Views
திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனிடம் லேப்டாப் திருடியவர் கைது
கோவாவில் நடைபெற்ற தேசிய பேட்மிட்டன்
பாரூர் ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account