By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்
இராமநாதபுரம்

எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்

Last updated: August 3, 2025 6:08 pm
August 3, 2025
39 Views
Share
SHARE

போகலூர், ஆக. 3 –

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்காகவும் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை வரவேற்கும் போது நினைவு பரிசாக 10 கிராம் தங்கம் முலாம் பூசப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருக பெருமானை நினைவு பரிசாகவும் அதற்கு முன்பாக பட்டு வேஷ்டி பட்டுக்கம்பளம் போர்த்தி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் கவுரவம் செய்து சபதம் ஏற்றார்.

நினைவு பரிசு வழங்கிய போது இந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள் ஆசியுடன் நீங்கள் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பது நிச்சயம் காலத்தின் கட்டாயம் எனக் கூறினார் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன். மேலும் அரண்மனையில் பழனிச்சாமி பரப்புரை பேச இருக்கும் போது அங்கே சுமார் 7000 திற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் 2000 பேர் சூழ்ந்து வரவேற்றனர். அவர் அரண்மனையில் பேசி முடித்தவுடன் சேதுபதி சீமைக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சருக்கு சுமார் ஐந்து அடி உயரமுள்ள வீர வெண்கல வால் வழங்கப்பட்டது. அந்த வாலை பெற்றுக் கொண்டு ஆர்.ஜி. மருது பாண்டியன் கையை இறுக்கி அணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் எடப்பாடி கே பழனிச்சாமி.

மேலும் அவர் அரண்மனை வழியாக பேச வரும் பொழுது பாரதி நகர் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாரதி நகர் முதல் வழித்தடம் முழுவதும் சரியாக இருக்கிறதா என்று இளைஞர் போர்படை தளபதிகளுடன் ஆய்வு செய்து அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஆர்.ஜி. மருதுபாண்டியன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வைக்கும் வரை ஓயாமல் பணியாற்ற வேண்டும்.

இளைஞர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக பெண்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு எடப்பாடி கரத்தை வலுப்படுத்த வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் யாரை வேட்பாளர்களை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற செய்து அந்த வெற்றிக்கனியை எடப்பாடி கே பழனிச்சாமி காலடியில் சமர்ப்பிக்க சூளுரை ஏற்போம் என்று உறுதி ஏற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
கூடாரம் அமைத்து தங்கி வழிபடும் மக்கள்
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இடுப்பு கழுத்து மூட்டு வலி நீங்க எளிய முறை

July 18, 2024
117 Views
வ,உ, சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 59 விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் பேரணி
குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account