By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்
இராமநாதபுரம்

இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்

Last updated: July 15, 2025 12:49 pm
July 15, 2025 28 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 15 –

ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுக்க நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை முடிவு செய்து உள்ளது. மேலும்
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய கலைகளை கற்றுத்தர உள்ளதாக அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் கூறினார்.

ராமநாதபுரத்தில் நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தமிழகம் முழுவதும் விவசாயிகள் மகளிர் ஆதரவற்றோர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது. இதன்படி அறக்கட்டளையின் 11-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடப்பாண்டு ஆக. 18ல் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், அரசு பள்ளிகளில் 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 10 அரசு பள்ளிகளை சேர்ந்த முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு 60 பேருக்கு மடிக்கணினி வழங்க உள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு தொடக்கப் பள்ளிகளை தத்தெடுத்து அதில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தனித்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.

கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி, சுய தொழில் தொடங்க, நலிந்த நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அறக்கட்டளையின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகள், முதன்மை பயனாளர்கள், பயனாளிகள், பி.ஆர்.கே என்டர்பிரைசஸ் நிறுவனத் பங்குதாரர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள், பங்குதாரர்களின் பங்கு தொகை வரைவோலை, காசோலையாக வழங்கப்படும் என நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் தெரிவித்தார்.

You Might Also Like

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடு

ஆடி வெள்ளியை ஒட்டி ஈரோடு அசோகபுரம் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்த பெண்கள்

July 25, 2025 10 Views
போதையின் பாதை மாற மாணவர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?