By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றூரில் செயல்படாத தேசிய வங்கி ஏடிஎம்: செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆற்றூரில் செயல்படாத தேசிய வங்கி ஏடிஎம்: செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆற்றூரில் செயல்படாத தேசிய வங்கி ஏடிஎம்: செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

Last updated: June 22, 2026 7:10 pm
June 22, 2026
8 Views
Share
SHARE

திருவட்டார், ஜூன் 22 –

திருவட்டாறு அருகே ஆற்றூர் சந்திப்பில் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல் இருக்கும் தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து த.வெ.க. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி குமரி மத்தியமாவட்ட அமைப்பாளார் முன்னாள் ராணுவ வீரர் அகஸ்டின் கூறியதாவது: திருவட்டாறு தாலுகாவில் முக்கியமான வளர்ந்து வரும் நகரம் ஆற்றூர் ஆகும். இங்கு அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகள், தமிழ்நாட்டின் முதல் தனியார் கல்வியியல் கல்லூரி, தனியார் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத, பிசியோதெரபி மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி, உடற்பயிற்சி கூடங்கள், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மருந்துக்கடைகள், இரும்பு வணிகக்கடைகள், ஹோட்டல்கள், இ-சேவை மையங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் துவங்கும் காலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் ஆற்றூர் சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆற்றூர் சந்திப்பில் பல ஆண்டுகளாக தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வந்தது. மக்கள் பணம் பெறவும், வங்கியில் பணம் செலுத்துவதற்கு இந்த இயந்தியரம் மிகவும் உதவிகரமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரகாலமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம். இயந்திர அறை பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்து திருவட்டாருக்கும், 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து மார்த்தாண்டத்துக்கும் சென்று ஏடிஎம்.ல் பணம் எடுக்க வேண்டியுள்ளது.

இந்த இயந்திரம் செயல்படாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கும் கோரிக்கை அளித்துள்ளேன். என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; 4 பேர் காயம்
மது போதையில் வந்த ஆட்டோக்கள்
வீட்டில் இறந்து கிடந்த டியூஷன் ஆசிரியர்
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி

June 30, 2024
89 Views
தஞ்சாவூரில் ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம்
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா மத்திய நலத்திட்ட பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account