By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ஈரோடு

அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Last updated: June 7, 2025 3:04 pm
June 7, 2025 17 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 7 –

அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அம்மாசை
(வயது 35). இவர் மீது தமிழ்நாடு வனச் சட்டம் மற்றும் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் மற்றும் இவர் மீது பிற வனச்சரகங்களில் வன உயிரினக்குற்றம், சந்தன மரக்குற்றம் மற்றும் கள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றம் என தொடர் குற்றவாளியாக ஈடுபட்டு வந்ததாலும், இதுபோன்ற குந்தகமான நடவடிக்கைகளில் இனி வருங்காலங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நாட்டு வெடிகுண்டு, கண்ணிவலை, பொறிகள், சட்டத்திற்குப் புறம்பாக மின்வேலியில் மின்சாரத்தினை செலுத்தி வன உயிரினங்களைக் கொல்லுதல் மற்றும் நாட்டுத்துப்பாக்கிகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி வேட்டையாடும் வனக்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தில் நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளி சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் மீது அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளிவராத அளவிற்கு குண்டர் சட்டத்தில் கைது சிறையிலடைக்கப்படுவர். மேலும், வன உயிரினங்களை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைத்திடுமாறும் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.

You Might Also Like

ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை

சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி

அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன

ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா

May 16, 2025 9 Views
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்
மதுரை உசிலம்பட்டியில் பா.ஜ.க.தெற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் தொண்டர்கள் மூவர்ண கொடி பேரணி:
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?