திருப்பூர், செப்டம்பர் 15 –
குமரன் சிலை அருகில் சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுக்குடைய வாழ்க்கை துன்பமானது தான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று திருப்பூர் மாவட்டத்தில் சமூகத்தில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர் ரவி இன்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



