பெப்ரவரி -26- பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்ச குளம் பகுதியை சேர்ந்தவர் ராணி இவர் இறச்ச குளம் பகுதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் நாகர்கோவில் அருகே உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஒரு சொகுசு கார் வாங்கியுள்ளதாகவும் அந்த காரினுடைய கடனில் மூன்று மாத இ.எம்.ஐ. பாக்கி உள்ளதாகவும் அதனால் நிதி நிறுவனத்தினர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளது குறித்து இவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் 19-ம் தேதி எனது சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளார் எனவே அந்த காரை திரும்ப பெற்று தருமாறு மனு கொடுத்துள்ளார் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு அவர் காவல் நிலையம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
பூதப்பாண்டி காவல் நிலையம் முன்பு பெண் திடீர் தர்ணா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics