By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன
ஈரோடு

அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன

Last updated: June 2, 2025 9:17 pm
June 2, 2025
39 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 3 வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா ஈரோட்டில் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் தமிழரசன் வரவேற்றார்
.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் .ஈரோடு மாவட்ட தலைவர் சண்முக வேல் பொருளாளர் உதயம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்.நிரந்தர கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் உள்ளது .ஆனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது. மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழகம் முழுவதும் உள்ளது. பல்வேறு மார்க்கெட்டுகளில் இதுபோன்று சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மார்க்கெட்டில் சுங்க கட்டணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. இது குறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கும் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இந்த பிரச்சினைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படவில்லை என்றால் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் தொடர் கடை அடைப்பு போராட்டம் நடத்தி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை; சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

நீலகிரி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்

April 9, 2025
38 Views
விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்
தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account