By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
மாவட்டம்

புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Last updated: October 3, 2024 11:27 am
October 3, 2024 48 Views
Share
SHARE

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்  பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

 

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் புலியூர், சாயனாபுரம்   ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் M.ரவி,B.COM. தலைமையில் மன்ற  துணைத் தலைவர் 

P.முருகன். மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள். வேளாண்துறை  அதிகாரிகள். கிராம உதவியாளர் ஆகியோரின்  முன்னிலையில் சிறப்பாக  நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் நாகஜோதி ஊராட்சியின் 2024-2025 ஆண்ற்கான திட்டப்பணிகள் குறித்த விவரங்களை சபை முன் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து கிராம விரிவாக்கப் பகுதிகளான பாண்டியன் நகர். புலியூர் காலனி  ஆகிய பகுதிகளுக்கு தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. குறித்தும்  ஊராட்சியில் விடுபட்ட  பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற  விவரங்களை எடுத்துக் கூறினார்.

 

அதன் பின்னர் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சாலைகளை தூய்மையாக பாதுகாக்கவும் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதை தவிர்த்து டெங்கு கொசு பரவாமல் தடுக்க வேண்டும் எனவும்  அனைவரும் 

உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி மற்றும்  ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள். 

உட்பட  கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You Might Also Like

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 525 மனுக்கள்; உடனடியாக தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவு

July 23, 2025 6 Views
திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.
இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?