By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
திருப்பத்தூர்மாவட்டம்

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி

Last updated: December 16, 2024 11:15 am
December 16, 2024
38 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:16, திருப்பத்தூர் மாவட்ட விஜய பாரத மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சக்தி தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் அனுமன் ஜெயந்தி விழாவினை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:எதிர்வரும் 30.12.2024 தொடங்கி மூன்று நாட்கள் பதினோராம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா மற்றும் திருவீதி உலா விழா நடத்தவும், புதிய பேருந்து நிலையம், கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரிச மேத பிரம்மேஸ்வரர் ஆலயம் ஆகிய இரு இடங்களில் பஞ்சலோக அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி விழாவான சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒலிப்பெருக்கி வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, வேனுகார தெரு வழியாக வழக்கமாக பஞ்சலோக அனுமன் சிலை நிறுத்திவைக்கப்பட்டு கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரி பரமேஸ்வரர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்படும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் வீதி உலாவிற்கு அனுமதி வழங்கி காவல்துறை பாதுகாப்பு வழங்கிட விஜய பாரத மக்கள் கட்சியினை சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் வி.சக்தி ஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி வடிவேலன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சசிகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமரன் மற்றும் கோவிந்தராஜ், சின்ன வரிகம் குமார் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தலாம் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!

November 28, 2025
83 Views
சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account