வேலூர் மாவட்டம்
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயம் மற்றும் சமூக பொருளாதார குழு மற்றும் வேலூர் சி.எம்.சி .இரத்தம் வங்கி இணைந்து சி.எஸ்.ஐ. மத்திய ஆலயம் வளாகத்தில் நடத்திய இரத்தம் தானம் முகாமில் சிறப்பு விருந்தினர் இரத்தம் வங்கி துறை தலைவர் டாக்டர் டாலி டேனியல் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். உடன் ஆயர் மற்றும் தலைவர் எஸ் .சைமன் , செயலர் சி. ஜோஷ்வா , பொருளாளர் டி ஆரோன் ,துணை ஆயர்கள் எம். வினோத்குமார், ,டி.. அகஸ்டின், கூட்டுநர் சமூக பொருளாதார குழு ஸ்டாலின் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.