By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து

Last updated: October 25, 2024 6:46 pm
October 25, 2024 52 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 25 

 

                   குமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படாமல் அப்படியே விட்ட பெட்ரோல் பங்க் இன் எரிபொருள் சேமிப்புத் தொட்டியை உடனடியாக அகற்றி பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

  வேப்பமூடு ஜங்சனில் 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வந்த பெட்ரோல் பல்க் 25.07.2017 ல் மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்துவிட்டு அங்கு இருந்த எரிபொருள் சேமிக்கும் தொட்டியை அகற்றாமல் அதன் மீது நெடுஞ்சாலை துறையால் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  நான் இது குறித்து 17-02-2022 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டதற்கு  முழுமையான தகவல் வழங்காமல் ஒரு சிலவற்றை தவிர்த்து தகவல் வழங்கினார்கள். 

 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இப் பகுதியில் பெட்ரோல் டேங் இருந்தது உண்மை என்பது, அந்த பெட்ரோல் டேங்கை அதன் உரிமையாளரும் எடுத்து செல்லவில்லை மாநகராட்சியும் அகற்றப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. 

 

தகவல் ஆணையம் உத்தரவிட்டு தகவல் தந்து ஓராண்டாகியும் டேங்கை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் 19-06-2024 அன்று தற்போதைய மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். அவரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

 

பெட்ரோல் பல்க் இருந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக அண்ணா பேருந்து நிலையத்தை நோக்கி அனைத்து  பயணிகள் பேருந்துக்களும் கனரக வாகனங்களும்  அந்த  பெட்ரோல் டேங் மீது பயணிப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் அந்த பகுதி பொத்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல் அங்கு சாலை அமைக்கும் போது அந்த பெட்ரோல் டேங்கில் எரிபொருளும் இருந்ததாக கூறுகிறார்கள். அவ்வாறு எரிபொருளோடு டேங் மீது சாலை அமைத்திருந்தால் வெடி குண்டை போல் பெரும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.  ஆகையால் அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி வியபார நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.  ஆகையால் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் உடனடியாக மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்து அந்த பெட்ரோல் டேங்கை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் டேங்கை அப்புறப்படுத்தாமல் அதன் மீது சாலை அமைக்க உடந்தையாக இருந்து பெரும் விபத்து ஏற்படுத்த காரணமாக இருக்கும் சம்மந்தப்பட்ட அன்றைய மாநகராட்சி ஆணையர் உட்பட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரி

சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர

April 13, 2025 13 Views
காந்தி சில்ப் பஜார் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கவிழா
ஜெகதேவியில் புதிய நிழற்குடை
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?