கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, இராமநாயக்கன் ஏரி, அரசு பூங்கா வளாகத்தில், ரூ.582 கோடியே 54 இலட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் .வ.தட்சணாமூர்த்தி ., நகராட்சி நிர்வாக இயக்குநர் .சு.சிவராசு ., மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத், ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .தே.மதியழகன் (பர்கூர்), .டி.ராமச்சந்திரன், (தளி) ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் .எச்.எஸ்.ஸ்ரீகாந்த் .
., உள்ளிட்ட பலர் உள்ளனர்.